Tuesday, November 07, 2006

சினிமா நியூஸ் 1

உலக நாயகன் பத்து வேடத்தில் தசவதாரத்தில் நடிப்பது நாம் அறிந்ததே! ஆனால், நம் இம்சை அரசன் ஒன்பது வேடத்தில் நடிக்கிறார். படத்தின் பெயர் தேசிய பறவை. இசை: இளையராஜா..

முன்பெல்லாம் அம்மா-மகன் பாசத்தைதான் சினிமாவில் நிறைய காட்டிக்கிட்டு இறுந்தாங்க. ஆனால், இப்பொது, அப்பா-மகன் பாசத்தை எடுத்து காட்டிக்கிட்டு இருக்காங்க. தவமாய் தவமிருந்து, எம்டன் மகன் வரிசையில் அடுத்து வருவது அடைக்களம். அன்பு என்ற அண்ணனாக பிரசாந்த் மற்றும் தமிழ் என்ற தங்கையாக உமா நடிக்கிறார்கள். இவர்களின் பாசமுள்ள தாயாக சரண்யாவும், உதவாகறை அப்பாவாக தியாகராஜனும், மாமாவாக ராதாரவியும் நடிக்கிறாரிகள். உண்மையில் அடைக்களம்தான் முதலில் எடுக்கப்பட்ட அப்பா-மகன் படம். இரண்டு வருடத்துக்கு பிறகு இப்போதுதான் வெள்ஸிவர போகுது. டிசம்பரில் ரிலீஸ்..

டிசம்பரில் வெளியாகும் இன்னொறு படம் பருத்தி வீரன்..
சூர்யா தம்பி கார்த்தி கதநாயகனாக நடிக்க - பிரியா மணி கதானாயகியாக நடிக்கிறார். கதை மதுரையில் நடந்த உண்மை சம்பவம். சினிமா ருசிக்காக கொஞ்சம் மாற்றியமைத்திறுக்கிறார் இயக்குனை அமீர். படத்தை அவரே இயக்க, யுவன் இசையமைக்கிறார். கதாநாயகர்கள் அவர்களின் முதல் படம் மென்மையான - காதல் படமாக இருக்கவே ஆசை படுவர். ஆனால், கார்த்தி அவர் முதல் படத்தில் ரசிகர்களை மிறட்ட வருகிறார்.
இதனையடுத்து அமீர் இயக்கும் படத்தின் ஹீரோ அண்ணன் சூர்யா.

4 Comments:

Anonymous said...

Tnx for the cine news ,my friend ;)

said...

Ahaa.. enna my friend.. enakku pOttiyaa cine newsaa.. :-))

BTW, well started.. keep it up my friend

said...

C.M.HANIFF said...
Tnx for the cine news ,my friend ;)


You are welcome. :D

said...

Karthikeyan Muthurajan said...
Ahaa.. enna my friend.. enakku pOttiyaa cine newsaa.. :-))

BTW, well started.. keep it up my friend

Karthik, Naan unge maanavithaan.. Neenggathaan Guru.

Unggalai veddikka mudiyuma? Naan Etho enakku therinja alavil ezhuthikiddu irukken. Neengga chittukuruvi, oplitics parvathi, technical govindannu professional levelukku poikiddu irukkeengga! :D

Anyway, thanks for yr wish. Just that i also wanna find a way with my own style in writing cine news.. Ippe varaikkum idea onnum kidaikkale. Unggalukku etahvathu idea irukka?