Sunday, October 07, 2007

எனக்கு நடிக்க தெரியாதுய்யா..

இங்கு தவறு யாருடையது??





என்ன ஒரே சின்னபுள்ளத்தனமா இருக்கு? இந்த ஊரு இன்னுமா இவங்கள நம்பிட்டு இருக்கு??

17 Comments:

said...

//
என்ன ஒரே சின்னபுள்ளத்தனமா இருக்கு? இந்த ஊரு இன்னுமா இவங்கள நம்பிட்டு இருக்கு??
//
யாரும் இவனுங்களைய்யெல்லாம் நம்பிகிட்டு இல்ல இந்த சேனல் காரனுங்களை தவிர

பாக்காத இந்த கொடுமைய பாக்க வெச்சுட்டிங்க

said...

இங்க ரெண்டு குரூப்பா சீரியல் பாக்கும் தாய்குலம் லாம் சண்டைய ஆரம்பிச்சாச்சு. யார் மேல தப்புன்னு

என்ன மாதிரி குட்டிபாப்பாக்கே இதெல்லாம் டிராமான்னு தெரியுது.ம்ஹூம் என்னத்த சொல்ல.

said...

நாங்க தான் இது எல்லாம் பாக்க மாட்டோமே... :)))))

இப்ப கூட பாக்கல....

சிங்கமலே நாங்க..

said...

இந்தி சேனல்களில் இது இப்போது பேஷனாகி விட்டது. அதற்கு தமிழ் சேனல்களும் பழியாகின்றன.
//என்ன மாதிரி குட்டிபாப்பாக்கே இதெல்லாம் டிராமான்னு தெரியுது.ம்ஹூம் என்னத்த சொல்ல.//
குட்டிம்மாக்கு இது ஓவரா இல்லை

Anonymous said...

ரொம்ப கொடுமை தான் இது. சிம்பு மீண்டும் மேடைக்கு வரும்போது அவர் சிரித்து கொண்டே இருந்தார்... என்னய்யா.. காமெடி பண்ணுறீங்களா சிம்பு!! யாருக்கு நடிக்க தெரியாது.. உங்களுக்கா.. ஹாஹாஹா..

Anonymous said...

looks like this is pre-planned to add some flavor to the show and increase the TRP ratings

Anonymous said...

///நாகை சிவா said...
நாங்க தான் இது எல்லாம் பாக்க மாட்டோமே... :)))))

இப்ப கூட பாக்கல....

சிங்கமலே நாங்க..
////

புலியெல்லாம் இப்படி சிங்கம் அப்படீன்னு சொல்லிக்கிட்டு அலையுறது நல்லாவா இருக்கு?

said...

///நாகை சிவா said...

நாங்க தான் இது எல்லாம் பாக்க மாட்டோமே... :)))))

இப்ப கூட பாக்கல....

சிங்கமலே நாங்க..///

ரிப்பீட்டேய்!!! B-)

புலி பசித்தாலும் புல்லை தின்னாது!
சிங்கத்துக்கு போர் அடிச்சாலும் மொக்கை டிவி சீரியல்ஸ் பாக்காது

said...

இன்னைக்குத்தாங்க முதல்முறையா
இதைப் பார்த்தேன்.

யப்பா.......என்னா இரைச்சல் என்னா சண்டை (-:

நல்லவேளை நம்ம வீட்டுலே இந்த ச்ச்சேனல் எல்லாம் இல்லை:-)

said...

இந்தக் கொடுமைய நீங்க பதிவா வேற போடுறீங்களா. . . . ?

ஆனாலும் இவிங்க ரவுசு ரொம்ப ஓவர்.

Anonymous said...

இந்த கொடுமையை நாங்க குடும்பத்தோட உக்காந்து பாத்தோமே! :p

ஆனா உண்மையை ஒரக்க சொன்ன சொம்புவை கண்டிப்பா நாம பாரட்டனும். :)

said...

13 ku correct ah varuven..


enga thala simbhu va pathi pottadhuku nanri My friend :D

said...

adi vayuthula lesa puratara maathiri irukku.. enakkum jimbukkum alergy.. aagathu..

said...

எல்லாம் சரி,கோச்சிக்கிட்டு போன சிம்பு Mobile'லை அங்கேயே வச்சிட்டு போனது ஏன்?..

said...

நல்லா எழுந்து நட!! நல்ல எழுத்து நடைன்னு தான் கமெண்ட் போட இருந்தேன், பின்ன தான் பார்த்தேன் அதனால "நல்லா எழுந்து நட"ன்னு போட்டுட்டேன், செம காமடி பதிவுப்பா அனு இது:-))

said...
This comment has been removed by the author.
said...

இது உண்மையா இல்லை நாடகமான்னு தெரியல..

ஆனா அந்த மேடையில வச்ச எல்லாரையும் அனுப்பிட்டு பிருத்வி ஜோடியை மட்டும் நிக்க வச்சு வம்புக்கு இழுப்பது போல கேள்விகள் கேட்பது கொஞ்சம் அநாகரிகமோ எனத்தோன்றுகின்றது....?

சிம்பு நடுவர்தான் என்றாலும்..தனி மனித உண்ர்வுகளை சீண்டிவிட்டார் என்றே தோன்றுகின்றது