Thursday, December 11, 2008

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு!


எதிர்வரும் 14-ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) டிசம்பர் மாதம், முதன்முறையாக தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளது. இச்சந்திப்பில் தமிழ் வலைப்பதிவர்கள், இணையத் தமிழ் வாசகர்கள், புதிதாய் வலைப்பதிவு தொடங்க எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

இச்சந்திப்பின் விபரங்கள் பின்வருமாறு :

திகதி / நாள் : 14 திசம்பர் 2008
(ஞாயிற்றுக் கிழமை)

சந்திப்பிடம் : கறி கெப்பாலா ஈக்கான் உணவகம், செந்தூல்
(Restoren Kari Kepala Ikan, Sentul)
( செந்தூல் காவல் நிலையம் பின்புறம்)

நேரம் : பிற்பகல் மணி 2.00

தொடர்புக்கொள்ள வேண்டிய எண்கள் :
விக்னேஸ்வரன் - 012 5578 257
மூர்த்தி- 017 3581 555

பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள்.. :-)

4 Comments:

said...

என்ன நீங்க சந்திப்புக்கு போலையா.....?

Anonymous said...

மூர்த்தி???????????????????????

said...

பதிவர் சந்திப்பு பயனுற வாழ்த்துகள்

said...

Greetings from norway!